tag:blogger.com,1999:blog-8583474086541315112.post162039049031293254..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: கோமதீஅப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-32697106694160697452012-04-11T06:17:56.110-05:002012-04-11T06:17:56.110-05:00விபரீதக் கதங்கள் மொத்தமும் படிச்சபின் கூச்செடுத்து...விபரீதக் கதங்கள் மொத்தமும் படிச்சபின் கூச்செடுத்து நிக்குமோ?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-12077037540065353512012-04-11T06:15:20.115-05:002012-04-11T06:15:20.115-05:00பெய்க்கதை ஸ்பெசலிஸ்டா நீங்க?பெய்க்கதை ஸ்பெசலிஸ்டா நீங்க?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-77686819020533462312011-08-29T18:52:31.285-05:002011-08-29T18:52:31.285-05:00வக்கிரத்தின் பேயாட்டத்தையும்
அதனால் சிதறுண்டு சீரழ...வக்கிரத்தின் பேயாட்டத்தையும்<br />அதனால் சிதறுண்டு சீரழந்து போன<br />அப்பாவித்தனத்தையும் பின் அதன்<br />அக்ரோஷமான எழுச்சியையும் மிக அழகாக<br />எழுத்தில் வடித்துள்ளீர்கள்<br />உணர்ந்து படிக்கவைக்கும் அழகான பதிவு<br />நல்ல பதிவினைத் தந்தமைக்கு நன்றி<br />தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-67854102542507399422011-08-29T06:05:13.535-05:002011-08-29T06:05:13.535-05:00நன்றி ஸ்ரீராம், ரெவெரி, பத்மநாபன், kovaikkavi, மஞ்...நன்றி ஸ்ரீராம், ரெவெரி, பத்மநாபன், kovaikkavi, மஞ்சுபாஷிணி,...<br /><br />ஸ்ரீராம், kovaikkavi: கதை முடிந்துவிட்டது. ஸ்ரீராம், இன்னும் ஆறு பாகம் எழுதச்சொல்றீங்களா? ம்ம்ம்.. யோசிக்கவே பயமா இருக்குதே.<br /><br />பத்மநாபன்: என்னங்க இது..புராணமா? அவ்வளவு நீளமாவா போயிடுச்சு?<br /><br />மஞ்சுபாஷிணி: தெளிவான கருத்துக்கு மிகவும் நன்றி. முன்பின் தெரியாத இடத்தில் சிக்கினால் வரும் ஆபத்தை இன்னதென்று விளக்க முடியாது. இந்தக் கதையின் சம்பவங்கள் தினந்தோறும் நடக்கின்றன. நாம் அந்தப் பாதையில் சிக்கினால் ஒழிய நமக்குத் தெரிவதில்லை.<br /><br />judgment night என்று ஒரு பழைய ஆங்கிலப்படம். வழிதெரியாமல் தவறிப்போய் ஒரு தெருவில் திரும்பிய நாலு பயணிகளின் வாழ்க்கை எப்படிச் சீர்கெட்டுப் போகிறது என்பதைச் சொல்லும் படம். மறக்கவே முடியாத பயங்கரப்படம். இப்படியெல்லாம் கூட நடக்குமா என்று நினைத்தேன். படம் பார்த்த ஆறு மாதங்களுக்கு மிக மிக மிக நன்றாகத் தெரிந்த இடங்களுக்கு மட்டுமே போய்க்கொண்டிருந்தேன். ஜிபிஎஸ் தலைமுறைக்கு இது புரிய சாத்தியமில்லை.(நல்லவேளை, ஜிபிஎஸ் :)அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-18454209338564593562011-08-28T02:00:32.885-05:002011-08-28T02:00:32.885-05:00அறியாப்பெண்ணை ஊர் தெரியாத பாஷைகள் தெரியாத இடத்தில்...அறியாப்பெண்ணை ஊர் தெரியாத பாஷைகள் தெரியாத இடத்தில் எத்தனை கொடூரவனா இருந்தாலும் கொஞ்சம் கூட ஈவிரக்கம் இல்லாமல் இப்படி ஒரு செயலை செய்துவிட்டு தப்பிக்க இறைவன் விடுவானா?<br /><br />அதான் கோமதியின் மூலமாக சம்ஹாரம் பண்ணிட்டு இருக்கார்...<br /><br />நல்ல சாவு இந்த பிறவியில் மட்டுமில்லை இனி எழேழு பிறவிக்கும் தொடரும் இந்த பயங்கரம்னு முடித்தது அசத்தல்..<br /><br />கதை தொடங்கிய விதமும் அங்கங்கே சின்ன குழப்பம் கூட வராதபடி பயங்கர காட்சிகளை கண் முன் கொண்டு வந்த விதமும் சிறப்பு...<br /><br />பெண்ணை தொட்டதனால் வந்த வினையை ஏழு பிறவிகள் எடுத்தாலும் தப்பிக்க முடியாது என்பதை சிறப்பாக சொல்லி சென்ற விதம் அருமை...<br /><br />அன்பு வாழ்த்துகள் அருமையான படைப்பு....கதம்ப உணர்வுகள்https://www.blogger.com/profile/00892106134358955166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62348500679108325502011-08-27T16:33:38.839-05:002011-08-27T16:33:38.839-05:00அப்பப்பா!...ச்சூ!.... என்ன பயங்கரமாய்க் கிடக்கே இந...அப்பப்பா!...ச்சூ!.... என்ன பயங்கரமாய்க் கிடக்கே இந்தக் கதை. இன்னம் தொடருமா?...என்ன தான் நடக்கும் என்று வாசித்தேன்...தொடருங்கள் ஐயா!.....<br />வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-75266005428712580392011-08-27T09:55:57.839-05:002011-08-27T09:55:57.839-05:00இதை நவீன புராணம் என்று எடுத்துக்கொள்ளலாம்... புராண...இதை நவீன புராணம் என்று எடுத்துக்கொள்ளலாம்... புராணங்களின் தேவையையும் நியாயப் படுத்துகிறது..பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-61727711810153778932011-08-27T09:39:44.506-05:002011-08-27T09:39:44.506-05:00சிறுசிறுசிறுசிறு.... கதை ...அருமை...சிறுசிறுசிறுசிறு.... கதை ...அருமை...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7709108099492026032011-08-27T07:59:45.325-05:002011-08-27T07:59:45.325-05:00ஹை.... அப்போ என் ஊகம் கிட்டத்தட்ட ரைட்டா...! முற்ற...ஹை.... அப்போ என் ஊகம் கிட்டத்தட்ட ரைட்டா...! முற்றும்னு போடலையே...இன்னும் ஆறு பாகம் இருக்கா என்ன? (ஏழு பிறவியில் ஒரு பிறவி போனால் ஆறு இல்லையோ...?)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com