tag:blogger.com,1999:blog-8583474086541315112.post1124887435922817426..comments2023-11-03T04:46:45.647-05:00Comments on மூன்றாம் சுழி: மரிஷ்காவின் பூதங்கள்அப்பாதுரைhttp://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comBlogger16125tag:blogger.com,1999:blog-8583474086541315112.post-72712023158670336512010-12-17T11:39:31.593-06:002010-12-17T11:39:31.593-06:00ஆஹா நல்லதொரு ஹாலிவுட் ஸ்க்ரீன் ப்ளேஆஹா நல்லதொரு ஹாலிவுட் ஸ்க்ரீன் ப்ளேboganhttps://www.blogger.com/profile/07720297421431590571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-28731754814200359492010-12-16T18:50:14.989-06:002010-12-16T18:50:14.989-06:00//RVS said,
"மகனைப் பொழைக்க வச்சுடுவீங்கதானே...//RVS said,<br /><br />"மகனைப் பொழைக்க வச்சுடுவீங்கதானே.."//<br /><br />எதுக்கு மரிஷ்கா டிஃபனுக்கா...<br /><br />ஆர் வி எஸ் மரிஷ்கா மேல என்ன கரிசனம் உங்களுக்கு...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81393898625790170272010-12-16T17:56:43.509-06:002010-12-16T17:56:43.509-06:00//பத்மநாபன் சொன்னது…மூட்டையை பிரீங்க , கிரிக்கெட்ட...//பத்மநாபன் சொன்னது…மூட்டையை பிரீங்க , கிரிக்கெட்ட விடுங்க.. ஷு வை மாட்டுங்க சக்கரையை தொரத்த ஓடித்தானே ஆகனும்....//<br /><br />நீங்கள் வேறு - எங்கள் வீட்டில் treadmill துணி காய போட்டு இருக்கின்றேன் ! கிளப் பணம் கொடுத்துவிட்டு போக டைம் இல்லை.<br /><br />ஐயப்ப சீசன் நாலு கிலோ குறைந்தாலும் வார இறுதியின் வீட்டு பூஜையில் கிலோ இருக்கின்றது !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-81152232856039080052010-12-16T10:34:25.576-06:002010-12-16T10:34:25.576-06:00//கிரிக்கெட் ஷு எல்லாம் எடுத்து மூட்டை கட்டி வைத்த...//கிரிக்கெட் ஷு எல்லாம் எடுத்து மூட்டை கட்டி வைத்துவிட்டேன். //<br />மூட்டையை பிரீங்க , கிரிக்கெட்ட விடுங்க.. ஷு வை மாட்டுங்க சக்கரையை தொரத்த ஓடித்தானே ஆகனும்....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6321391269851433172010-12-16T08:39:32.990-06:002010-12-16T08:39:32.990-06:00//பத்மநாபன் சொன்னது… நாங்க ஊர்ல மழை பெய்யுதுன்னு த...//பத்மநாபன் சொன்னது… நாங்க ஊர்ல மழை பெய்யுதுன்னு தெரிய ஆரம்பிச்சவுடனே சைக்கிள் எடுத்துருவோம் நனையறதுக்காகவே..<br /><br />நீங்க பனிய பார்த்தவுடனே கத்திய கால்ல கட்டீட்டிங்க போல....//<br /><br />நான் இருபது வருடங்களுக்கு மேல் வார வாரம் கிரிக்கெட் ஆடி இருக்கின்றேன். (கிரிக்கெட் பால் / கார்க் பால் என்று). <br /><br />லண்டனில் இருந்த இரண்டு வருடமும் அங்கே லீக் மேட்ச் (லோக்கல் சுவாமி - யார்க்க்ஷிர் எல்லாம் இல்லே) turf விக்கெட்டில் ஆடி இருக்கின்றேன். பெங்களூர் கார்பரேட் கிரிக்கெட் வட்டத்திலும் பத்து வருடங்களுக்கு மேல் ஆடி இருக்கின்றேன்.<br /><br />இங்கே வந்து மாலை போட்ட முதல் வருடம் சக்கரை வியாதி என்று கண்டுபிடித்தபிறகு - கிரிக்கெட் ஷு எல்லாம் எடுத்து மூட்டை கட்டி வைத்துவிட்டேன். <br /><br />யாரு அடி வாங்கி அது ஆறாமல் நோவது. இப்போது தோன்றும், ஆடவேண்டும் என்று. நாப்பத்தைந்து வயதில் எதுக்கு ரிஸ்க் !!சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-86648947112693879022010-12-15T19:59:31.635-06:002010-12-15T19:59:31.635-06:00கண்ணாடி பூதம் காமிக்குதுன்னு நேத்து வீட்ல சொன்னபோத...கண்ணாடி பூதம் காமிக்குதுன்னு நேத்து வீட்ல சொன்னபோது கூட மரிஷ்காவின் பூதங்கள்தான் ஞாபகம் வருது. ;-)<br /><br />மகனைப் பொழைக்க வச்சுடுவீங்கதானே..RVShttps://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-7748021802324458842010-12-15T11:32:00.033-06:002010-12-15T11:32:00.033-06:00//பனிச்சறுக்கில் கவனக்குறைவால் அடி//
நாங்க ஊர்ல ம...//பனிச்சறுக்கில் கவனக்குறைவால் அடி//<br /><br />நாங்க ஊர்ல மழை பெய்யுதுன்னு தெரிய ஆரம்பிச்சவுடனே சைக்கிள் எடுத்துருவோம் நனையறதுக்காகவே..<br /><br />நீங்க பனிய பார்த்தவுடனே கத்திய கால்ல கட்டீட்டிங்க போல....பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-83375518304412816402010-12-15T07:06:40.353-06:002010-12-15T07:06:40.353-06:00நன்றி ஹேமா, சாய், ...
ஹேமா: 'மறக்க மாட்டேன்&#...நன்றி ஹேமா, சாய், ...<br /><br />ஹேமா: 'மறக்க மாட்டேன்' என்று சொன்னதற்காகக் கரப்பான் சமூகத்திலிருந்து உங்களுக்கு விழாக்கால வாழ்த்துக்கள்!<br /><br />சாய்: ரசித்ததுக்கு நன்றி; தமிழ் உதயம் அப்படியா சொன்னாரு? "கேஸ் போட மாட்டாங்களே" அருமையான ஜோக். இந்தப் பின்னூட்டப் பக்கத்திலேயே மூணு காநே ஜோக்!<br /><br />நன்றி ஸ்ரீராம், geetha santhanam: பனிச்சறுக்கில் கவனக்குறைவால் அடி, தொடர்ந்து வீட்டுள் சுற்றிய காய்ச்சல்,.. அதான்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-14519390241158127882010-12-14T20:41:53.868-06:002010-12-14T20:41:53.868-06:00Read it at one go !! Easier that way for me.
துரை...Read it at one go !! Easier that way for me.<br /><br />துரை நல்ல அழகான உவமைகள் (கலக்கல்ஸ் இன்பாக்ட்) - நக அழுக்கு கலர்; குரலில் "அசல் சிவாஜி" ஏற்றி; என் தூக்கம் வெள்ளையடித்தச் சுவரானது; விபரீதம் காலில் கருகமுள் குத்தியது; தலைமுடி நகக்கீறலின் போதை கஞ்சாவில் கூட கிடைக்காது; ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல்; ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல் (என் அம்மாவழி தாத்தாவும் அப்படி தான் இறந்தார் என்று என் அம்மா சொல்லுவாள்); ஓட்டைப் பொட்டலத்திலிருந்து சர்க்கரை கொட்டி வெளியேறி விழுவது போல்; கப்புல குப்புற விழுந்தால் அப்புறம் நான் சூப் சாப்பிட வேண்டியிருக்கும்; உன்னை வற்புறுத்தி மனம் மாற்றுவதற்குள் என் சிறகு கழன்றுவிடுகிறது; <br /><br />பூரான் - ஓ அது பாளையம்கோட்டை திருநெல்வேலியில் என் தந்தை வழி தாத்தா / பாட்டி வீட்டில் என்னை சிறு வயதில் மூன்று வருடங்கள் விட்டு வைத்திருந்தார்கள். நான் அங்கு தான் வளர்ந்தேன். எங்கும் எதிலும் பூரான் இருக்கும். சர்வ சாதாரணமாக நடந்து கொண்டு இருப்பார். ஐயோ அருவருப்பு !<br /><br />"உன் அப்பா இறக்கப் போகிறாரா? மழை வரப்போகிற மாதிரி சாதாரணமா சொல்றியே - சென்னை வானிலை இல்லையோ ?<br /><br />//தமிழ் உதயம் சொன்னது…மேல் நாட்டு மொழி பெயர்ப்பு கதையொன்றை வாசிக்கிற உணர்வு.//<br /><br />கா.நேரமில்லையில் நடிகர் நாகேஷ் ரவிச்சந்திரனிடம் கேட்ப்பார் "சார் இது உங்க கதை தானே" என்று !!<br /><br />துரை இதான் விஷயமா ??சாய்ராம் கோபாலன் https://www.blogger.com/profile/14660858217913616563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-6165623946594205342010-12-14T15:14:46.792-06:002010-12-14T15:14:46.792-06:00அப்பாஜி...இனி எந்த ஒரு காலத்திலயும் கரப்பான் பூச்ச...அப்பாஜி...இனி எந்த ஒரு காலத்திலயும் கரப்பான் பூச்சியை மறக்கமாட்டேன் இது சத்தியம்.நான் மறந்தாலும் மனம் மறக்காது.<br /><br />கரப்பான் பூச்சியை புத்தகப் படங்களில் பார்த்தாலும் இந்தப் பூதக்கதை ஞாபகம் வரும் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-80910725124367655372010-12-14T13:02:42.355-06:002010-12-14T13:02:42.355-06:00ஸ்ரீராம்: காநேவில் இன்னொரு டயலாக் நாகேஷ் சொல்வது: ...ஸ்ரீராம்: காநேவில் இன்னொரு டயலாக் நாகேஷ் சொல்வது: நான் எடுக்குறது தான் படம், இதைப் பாக்கறது உங்க தலையெழுத்து.. :)<br /><br />பத்மநாபன்: சவ்வு இன்னும் பாக்கி இருக்குதே?<br /><br />வருகைக்கு நன்றி geetha santhanam, தமிழ் உதயம், Jeyahar, ஸ்ரீராம், பத்மநாபன், ...அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-62018064686089976282010-12-14T12:50:54.706-06:002010-12-14T12:50:54.706-06:00கரப்பான் சரியான கதை கறப்பான் போலிருக்கிறதே...
கொ...கரப்பான் சரியான கதை கறப்பான் போலிருக்கிறதே... <br /><br />கொஞ்சம் திகிலாகவே இருக்கிறது....<br /><br />ரொம்ப கொண்டு போய்விட்டீர்கள்..சவாலான சிக்கல்களை அவிழ்த்து எப்படி முடிப்பீர்கள் எனும் ஆவல் மேலிடுகிறது...பத்மநாபன்https://www.blogger.com/profile/14131652560859470393noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-73203341142852353792010-12-14T08:52:42.032-06:002010-12-14T08:52:42.032-06:00இன்னும் எத்தனை பாகம் பூச்சி காட்டப் போறீங்க... கரப...இன்னும் எத்தனை பாகம் பூச்சி காட்டப் போறீங்க... கரப்பான் பூச்சிக்கு பச்சை ரத்தம்பாங்க...அது போல பச்சை ஒளி...காதலிக்க நேரமில்லை படத்தில் பாலையா நாகேஷிடம் "வேணாம்பா...கதை பயங்கரமாப் போகுது...எனக்கு வேணாம்..."என்பார்...அது நினைவு வருகிறது. ஆசை யாரை விட்டது. அடுத்த பாகத்துக்கு ஆவலுடன்...<br /><br />பனியா...முதுகு வலியா... இப்போது தேவலாமா...?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38972723235658974812010-12-14T01:03:26.255-06:002010-12-14T01:03:26.255-06:00கதையின் போக்கு விறுவிறுப்பு. இந்த பாகத்தைப் படித்த...கதையின் போக்கு விறுவிறுப்பு. இந்த பாகத்தைப் படித்து சிரித்து முடியவில்லை. கதை முழுவதும் ரசிக்கும் படியாக உள்ளது. அடுத்த பாகத்திற்காக......Unknownhttps://www.blogger.com/profile/05985011540665391488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-38597329413421478132010-12-13T22:54:10.806-06:002010-12-13T22:54:10.806-06:00மேல் நாட்டு மொழி பெயர்ப்பு கதையொன்றை வாசிக்கிற உணர...மேல் நாட்டு மொழி பெயர்ப்பு கதையொன்றை வாசிக்கிற உணர்வு.தமிழ் உதயம்https://www.blogger.com/profile/17322984573979500735noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8583474086541315112.post-49214540688351554632010-12-13T22:37:40.548-06:002010-12-13T22:37:40.548-06:00நிறைய விறுவிறுப்பாகவும் கொஞ்சம் அருவருப்பாகவும் (ப...நிறைய விறுவிறுப்பாகவும் கொஞ்சம் அருவருப்பாகவும் (பூச்சிகளின் தாக்குதலைச் சொன்னேன்) போகிறது. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன் ஆவலுடன்.geetha santhanamhttps://www.blogger.com/profile/13275303003390547010noreply@blogger.com